லட்சுமி நரசிம்மசாமிகோயில் வரட்டணப்பள்ளி
ஜனமேய மகராஜ அவர்களின் பிரம்மஅத்தி தோஷத்தை | |||||||||
போக்க வேதவியாசர் அவர்களின் அறிவுரைப்படி | |||||||||
அசுவமேக யாகம் செய்து 5 குதிரைகளை அனுப்பு | |||||||||
வைத்தான் அவை நிற்கும் இடத்தில் மறுநாள் காலை விடிவதற்குள் | |||||||||
லட்சுமி நரசிம்மசாமி கோயில் | |||||||||
கட்ட வேண்டும் அவ்வாறு அனுப்பபட்ட நான்கு குதிரைகளும் | |||||||||
ஆந்திராவில் உள்ள அலபேடு அருகிலேயே நின்று விட்டன | |||||||||
அங்கே லச்சுமிநரசிம்மசாமி கோயில் கட்டப்பட்டது | |||||||||
5 ஆவது குதிரை வரட்டம்பள்ளி மலைஅருகே வந்து | |||||||||
நின்றது அவ்விடமே வரட்டணப்பள்ளி அங்கே ஒரே | |||||||||
இரவில் மூலஸ்தானம் கட்டப்பட்டு லட்சுமிநரசிம்மர் | |||||||||
நிறுவப்பட்டார் (சுமார் 1000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் என்று கூறப்படுகிறது | |||||||||
No comments:
Post a Comment