கணபதி என்றிடக் கலங்கும் வல்வினை
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
.நவநீத வேணுகோபால சுவாமி கோவில் .கிருஷ்ணன் கோயில் சன்னதி தெரு கிருஷ்ணகிரி.,இக்கோயிலக்கிருஷ்ணதேவராயர் காலத்தில் புணரமைக்கப்பட்டது . மிக பழைமையான கோவிலாகும்.
கோவிலின் நுழைவாயில்
பலிபீடம்
கோவிலில் காணப்படும் யானை
கோவிலின் தெற்குபுறம் விமானத்தில் வரகாசுவாமி
கோவிலின் மேற்கு பகுதியில் நரசிம்மசாமி விமானத்தில்
வடக்கு பகுதியில் மகாவிஷ்னு
கணபதி என்றிடக் காலனும் கைதொழும்
கணபதி என்றிடக் கருமம் ஆதலால்
கணபதி என்றிடக் கருமம் இல்லையே.
திருவாக்கும் செய்கருமம் கைகூட்டும் செஞ்சொல்
பெருவாக்கும் பீடும் பெருக்கும்- உருவாக்கும்
ஆதலால் வானோரும் ஆனை முகத்தானைக்
காதலால் கூப்புவர்தம் கை
.நவநீத வேணுகோபால சுவாமி கோவில் .கிருஷ்ணன் கோயில் சன்னதி தெரு கிருஷ்ணகிரி.,இக்கோயிலக்கிருஷ்ணதேவராயர் காலத்தில் புணரமைக்கப்பட்டது . மிக பழைமையான கோவிலாகும்.
கோவிலின் நுழைவாயில்
பலிபீடம்
கோவிலின் மேற்கு பகுதியில் நரசிம்மசாமி விமானத்தில்
வடக்கு பகுதியில் மகாவிஷ்னு
வடக்குமாடத்தில் சொர்கவாசல்
No comments:
Post a Comment